208
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நிவாரணம் கேட்டு வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோ...

220
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெமிலி, காவேரிப்பாக்கம், ச...

418
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, வாரணாசி விமான நிலைய விரிவாக்கம், மகாராஷ்டிராவில் தஹானு அருகே வாதவான் துறைமுகம் அம...

410
விளைநிலங்களில் பயிர்கள் மற்றும் வளர்ந்த புற்களை பெரிய வேளாண் இயந்திரங்கள் மூலம் அகற்றும்போது பயிர்களுக்குள் மறைந்திருக்கும் விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்க ஸ்விட்சர்லாந்தில் தன்னார்வலர்கள் ட்ரோன...

195
தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோடை சாகுபடியாக 20 ஆயிரம் ஏக்கரில் ...

210
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் குறைந்த செலவு, நேரம் மற்றும் ஆட்கள் பிரச்சனையை தவிர்க்க விவசாயிகள் புது யுத்தியை கையாண்டு வருகின்றனர். கெங்கவள்ளி தலைவாசல் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதி...

344
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பூ.மலையனூர் கிராமத்தில் நெற்பயிர்களை இரவில் காட்டுப்பன்றிகளும் பகலில் மயில்களும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவி...



BIG STORY